தமிழ் தீ
Menu
(Move to ...)
Home
▼
Showing posts with label
tamilnadu
.
Show all posts
Showing posts with label
tamilnadu
.
Show all posts
நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண்
›
திருநெல்வேலியில் நீட் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக தாலிச்செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றிய புதுமணப்பெண் முத்துலெட்சுமி....
விரைவில் - ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
›
விரைவில் ஒவ்வொரு கிராமும் ஆன்லைன் சந்தைகளுடன் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டமான ‘...
காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில்.
›
காரைக்குடியில் இருந்து சென்னை புறப்பட்ட பல்லவன் சிறப்பு ரயில். ஐந்து மாதங்களுக்குப் பிறகு காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் சிறப்பு ...
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
›
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி ஓடைகள், பாறைகளில் திடீர் வெள்ளப்பெரு...
தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது.
›
தமிழகத்தில் 13 சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வர...
தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
›
சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு 22ந்தேதி தொடங்க உள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. சென்...
மாற்றுத் திறனாளி உறவினரை கவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்களிக்க உத்தரவு
›
மாற்றுத் திறனாளி உறவினரைகவனித்துவரும் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து நிபந்தனையுடன் விலக்களிக்கும் வகையில் தமிழகஅரசு உத்தரவு பிறப...
சத்துணவில் முட்டை வழங்க அனுமதி
›
சத்துணவில் முட்டை வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்த 49 லட்சத்து 85...
1 comment:
அக்டோபர் மாதம் கரோனா தொற்று உச்சத்துக்கு செல்லும் - தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தல்
›
அக்டோபர் மாதத்தில் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் ...
பட்டுக்கோட்டை-ல் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா-ல் உயிரிழந்ததவர் உள்ளுறுப்புகள் களவாடப்பட்டுள்ளதாகவும் கோரிக்கை மனு
›
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நேருநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நகைக்கடை அதிபர் சலீம் (42). கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி அவருக்கு மூச...
வேலூர்-ல் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வினியோகம் செய்ய முடிவு.
›
வேலூர்-ல் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை 3 கட்டங்களாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
தமிழக அரசு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
›
பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 7-ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்...
திருவண்ணாமலை பெரம்பலூர் - பிரதமரின் விவசாய கிசான் நிதி உதவி திட்டத்தில் கீழ் கோடி கணக்கில் மோசடி செய்த அதிகாரிகள்
›
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் கோடி கணக்கில் பண மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்...
சசிகலா இந்த மாத இறுதிக்குள் (செப்டம்பர்) வெளியே வருவதற்கான வாய்ப்பு..
›
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து அவர் இ...
மேட்டூர் அணை இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது.
›
மேட்டூர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காவிரி நீர்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி
›
ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித...
பப்ஜி உள்பட 118 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை - சீனா எதிர்ப்பு
›
பப்ஜி உள்பட 118 செல்லிடப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தள்ளது. சீன வர்த்தகத் துறையின் செய...
தமிழகத்தில் புதிதாக 5,892 பேருக்கு கரோனா தொற்று
›
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,924 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப...
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
›
TN Temples இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடு...
மாவட்டத்துக்குள் மட்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும்
›
Private Bus and Govt Bus தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் நாளை முத...
›
Home
View web version